நாம் வலை மேய்ந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஒரு பெற்றோர் கதறி அழுது கொண்டு இருப்பர்.
பிறந்த நாளே இறந்த நாளாகும் என்று கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.
நான்கு நாட்களாக எப்படியும் உயிருடன் பிழைத்து விடுவாள் என்றே எண்ணி கொண்டு இருந்தேன்.மகி போல் வருடாவருடம் borewell குழிகளில் விழுந்து இருப்பவர் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது.பத்திரிகைகளும்,ஊடகங்களும் இரண்டு நாட்களுக்கு பரபரப்பாக இதை பற்றி பேசும் ,எழுதும்.நம் அரசாங்கமும் எங்கெல்லாம் குழிகள் இருக்கிறதோ அதனை சுற்றி நாலு கம்பம் நட்டு அபாயம் என்று ஒரு ரிப்பன் சுற்றி வைக்கும்.ஒரே வாரத்தில் பழைய நிலைமைக்கு திரும்பி விடும்.
நம் வீட்டுக்கு அருகில் ஒரு குழி இருக்கிறது என்றல் நாம் என்ன செய்து இருக்க வேண்டும்.உடன் சமந்த பட்டவரிடும் சென்று குழந்தைகள் விளையாடும் இடத்தில இது போன்ற குழிகளை திறந்து வைக்க வேண்டாம் என்று கூறி இருக்க வேண்டும்,இல்லையேல் குழந்தையை தனியே விளையாட விட்டு இருக்க கூடாது.என்னகேனமோ அந்த பெற்றோர்களின் அஜாகிரதயலே இந்த விபத்து ஏற்பட்டது என்று தோன்றுகிறது.வெளிநாடுகளில் உள்ளது போல் நம் சட்டங்கள் செயல்படுவது இல்லை,இங்கு உயிருக்கு முக்கியதுவுமம் கிடையாது.அப்படி இருக்கும் பொது இரவு 11 மணிக்கு ஒரு குழந்தை மற்ற குழந்தைகளுடன் பெரியவர்கள் மேற்பார்வை இல்லாமல் தனியாக விளையாடுகிறது என்றால்,இந்த விபத்து அல்ல வேறு வகையான பல விபத்துக்கள் ஏற்பட வாயிப்பு உள்ளது.
நம் நாடு இருக்கும் நிலைமையில் நம்மால் எல்லோரையும் திருத்த முடியாது ,திருந்தவும் மாற்றார்கள்.நம்மை நாமே காத்து கொள்வதை விட உயிர் வாழ வேறு வழி இல்லை.
பிறந்த நாளே இறந்த நாளாகும் என்று கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்.
நான்கு நாட்களாக எப்படியும் உயிருடன் பிழைத்து விடுவாள் என்றே எண்ணி கொண்டு இருந்தேன்.மகி போல் வருடாவருடம் borewell குழிகளில் விழுந்து இருப்பவர் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது.பத்திரிகைகளும்,ஊடகங்களும் இரண்டு நாட்களுக்கு பரபரப்பாக இதை பற்றி பேசும் ,எழுதும்.நம் அரசாங்கமும் எங்கெல்லாம் குழிகள் இருக்கிறதோ அதனை சுற்றி நாலு கம்பம் நட்டு அபாயம் என்று ஒரு ரிப்பன் சுற்றி வைக்கும்.ஒரே வாரத்தில் பழைய நிலைமைக்கு திரும்பி விடும்.
நம் வீட்டுக்கு அருகில் ஒரு குழி இருக்கிறது என்றல் நாம் என்ன செய்து இருக்க வேண்டும்.உடன் சமந்த பட்டவரிடும் சென்று குழந்தைகள் விளையாடும் இடத்தில இது போன்ற குழிகளை திறந்து வைக்க வேண்டாம் என்று கூறி இருக்க வேண்டும்,இல்லையேல் குழந்தையை தனியே விளையாட விட்டு இருக்க கூடாது.என்னகேனமோ அந்த பெற்றோர்களின் அஜாகிரதயலே இந்த விபத்து ஏற்பட்டது என்று தோன்றுகிறது.வெளிநாடுகளில் உள்ளது போல் நம் சட்டங்கள் செயல்படுவது இல்லை,இங்கு உயிருக்கு முக்கியதுவுமம் கிடையாது.அப்படி இருக்கும் பொது இரவு 11 மணிக்கு ஒரு குழந்தை மற்ற குழந்தைகளுடன் பெரியவர்கள் மேற்பார்வை இல்லாமல் தனியாக விளையாடுகிறது என்றால்,இந்த விபத்து அல்ல வேறு வகையான பல விபத்துக்கள் ஏற்பட வாயிப்பு உள்ளது.
நம் நாடு இருக்கும் நிலைமையில் நம்மால் எல்லோரையும் திருத்த முடியாது ,திருந்தவும் மாற்றார்கள்.நம்மை நாமே காத்து கொள்வதை விட உயிர் வாழ வேறு வழி இல்லை.